Thursday, April 05, 2007

Jokes

என்னதான் மனுசனுக்கு வீடு, வாசல், காடு, கரைன்னு எல்லாம் இருந்தாலும்,

ரயிலேறனும்னா,

ஃப்ளாட்பாரத்துக்கு வந்துதான் ஆகனும். இதுதான் வாழ்க்கை.

************ ********* ********* ********* ********* *


சொன்னார்கள்

"சோம்பேறித்தனம்தான் நமது மிகப் பெரிய எதிரி."

- ஜவஹர்லால் நேரு.

"நமது எதிரிகளையும் நேசிக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும்."

-Gandhi

************ ********* ********* ********* **


வடிவேலு : தம்பித் தம்பி! இங்க வாவேன். இந்த தெருவுல பஞ்சர் எங்க ஒட்டுவாய்ங்க தெரியுமா?

பார்த்திபன் : ட்யூப்ல எங்க ஓட்டை இருக்கோ அங்கதான் ஒட்டுவாங்க!!

வடிவேலு : ?!?!

************ ********* ********* *

வடிவேல் : யப்பா! உன்னைய நான் டிரைவரா சேத்துக்கிடறேன் . ஸ்டார்ட்டிங் ஸாலரியா ரெண்டாயிரம் தாரேன். ஓகேவா?


பார்த்திபன் : உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு ஸார்!

வடிவேல் : இருக்கட்டும் இருக்கட்டும் !

பார்த்திபன் : ஸ்டார்ட்டிங் ஸாலரி ரெண்டாயிரம் ஓகே. இந்த டிரைவிங் ஸாலரி எவ்வளவு கொடுப்பீங்க?

வடிவேல் : ஆகா!! கெளம்பிட்டானே ...


************ ********* ********* ********* ********* ********

வடிவேல் : அட! இந்த டிரஸ் உனக்கு சூப்பரா இருக்குப்பா!! பொங்கலுக்கு எடுத்ததா ?

பார்த்தீபன் : இல்லை. எனக்கு எடுத்தது.

வடிவேல் : ?!?!

************ ********* ********* ******


அண்ணே...

விக்கெட் விழுந்தா, விக்கெட் கீப்பர் சிரிப்பார்.

ஆனா,

கோல் விழுந்தா, கோல் கீப்பர் சிரிப்பாரா?

************ ********* ********* ********* ***

விழிப்போம் என்ற நம்பிக்கையில் தூங்குவதைவிட,

நாளைக்காவது குளிப்போம் என்ற லட்சியத்தோடு தூங்கு!!!


*********** ********* ********* ********

நாம 21 ஐ "டுவென்டி ஒன்" னு சொல்றோம்.

31ஐ " தேர்ட்டி ஒன்"னு சொல்றோம்.

41ஐ " ஃபார்டி ஒன்"னு சொல்றோம்.

அப்ப ஏன்,

11ஐ மட்டும் " ஒன்ட்டி ஒன்" னு சொல்லக் கூடாது?


************ ********* ********* ********* *****

ஆசிரியர் : உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?

மாணவன் : விடுங்க சார்! ஊர சுத்துன வெட்டிப் பயல பத்தி என்ன பேச்சு வேண்டி கிடக்கு?

ஆசிரியர் : ?!?!





இப்படிக்கு ,


ரூம் போட்டு, மல்லாக்கப் படுத்து, பயங்கரமாக யோசிப்போர் சங்கம்.

1 comment:

Jeevan said...

Nalla thaan yocikerangapa!! Pongalukku eduthathu superapu:))